Browsing Tag

Mattu News

காலியில் கட்டடம் ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார்…
Read More...

லொஹான் ரத்வத்தைக்கும் மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மற்றும்…
Read More...

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

அநுராதபுரம், ஹபரணை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். குருணாகல், இப்பாகமுவ…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…
Read More...

ஜனாதிபதியின் அறிவித்தல் என்ற போர்வையில் போலி செய்திகள்: மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது ஆகும். போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நவம்பர் மாதத்தில்…
Read More...

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்ற ஒருவருக்கு பிரதிநிதித்துவம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சுகத் வசந்த டி சில்வா பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை…
Read More...

தேர்தல் முடிவுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கான அறைகூவல்: ஜனாதிபதி

அதிகார மையமாக விளங்கும் அமைச்சரவை எந்தளவுக்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 287 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 296 ரூபாய் 47 சதம்.…
Read More...

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார் இராணுவ பயிற்சி முகாமின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

காய்ச்சல் பரவல் காரணமாக மன்னார், விடத்தல்தீவு - பெரியமடு பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி முகாமின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.…
Read More...