Browsing Tag

Mattu News

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பொது மக்கள் போராட்டம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட…
Read More...

வலுவடையும் தாழமுக்கம்

வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு…
Read More...

மழையால் தடைப்பட்டுள்ள இலங்கை-நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. பல்லேகலவில் தொடங்கிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நாணய…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் யார்? : வர்த்தமானி வெளியானது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…
Read More...

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட மாணவிகள்

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள், இன்று ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்டனர் ஜனாதிபதி…
Read More...

ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமை இரத்து

ரவி கருணாநாயக்கவின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய…
Read More...

உலகிலேயே அதிக வளி மாசு உள்ள நகரமாக புதுடெல்லி

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று வளி மாசடைந்துள்ளதன் படி, அக் காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளின் புகையைச் சுவாசிப்பதற்கு ஈடாகும்…
Read More...

சுவிட்சர்லாந்து வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் பலி , மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர்…
Read More...

நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளேன் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-04 தொலைக்காட்சியில் வெளியான காணொளி தொடர்பில் நாளை புதன்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள்…
Read More...

பிறந்தநாள் கொண்டாட நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!

கேகாலை தெலி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்  நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாட வந்தபோதே இந்த சம்பவம்…
Read More...