Browsing Tag

Mattu News

சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தொடரும் விபத்துகள்

சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை (21 நவம்பர் 2024) பிற்பகல் 3:00 மணி முதல் கடுமையான பனி பொழிவு ஆரம்பித்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து விபத்துகள்…
Read More...

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய…

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
Read More...

தேசியமக்கள் சக்தியின் அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு

-வவுனியா நிருபர்- தேசியமக்கள் சக்தியின் வன்னிமாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா கித்துள் வீதியில் குறித்த அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்து…
Read More...

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று  காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று…
Read More...

மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்துறை வீரமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.4521 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.4406 ரூபாவாகவும்…
Read More...

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி, டிசம்பர் 2ஆம் திகதி வரை…
Read More...

வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட இருமல்  காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம்  அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துருகிரிய,…
Read More...

பதுளை-செங்கலடி பிரதான வீதியில் 5 ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து தடை

-பதுளை நிருபர்- பதுளை-செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்தும் 5 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து…
Read More...