Browsing Tag

Mattu News

உழவு இயந்திரத்தில் சென்று உயிரிழந்த மாணவர்கள் : மத்ரஸா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை…
Read More...

படகுகளின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே தாமதத்திற்கு காரணம் – கிரான் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு கிரான் பாலம் வெள்ளத்தினால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில், முறுத்தன்ன கோராவெளி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாமல் பரிதவித்த மக்கள்,…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, அதிகளவிலான மரக்கறிகளின்…
Read More...

வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வட்டவளை - கரோலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் கண்டியிலிருந்து…
Read More...

மட்டக்களப்பில் சூறாவளி: மக்கள் உறவினர்கள் வீட்டில் தங்கினார்களா?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து…
Read More...

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும்…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரலவெல்ல பிரதேசத்தில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…
Read More...

கல்முனையை தாக்கவுள்ள சூறாவளி..?

சூறாவளி நாளை திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…
Read More...