Browsing Tag

Mattu News

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

-பதுளை நிருபர்- மஹியங்கனை மாதுரு ஓய வனப்பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்களை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 39 வயதுடைய…
Read More...

நாளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விவாதம்

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை புதன்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல…
Read More...

அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார்- அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : நளின் பண்டார

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில்…
Read More...

மட்டக்களப்பு வடமுனையில் வீட்டை தாக்கிய யானை: உயிர் தப்பிய தம்பதியினர்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு…
Read More...

கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்ஓவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

மாவீரர் தின நிகழ்வுகள்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் காலி - பத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

மாணிக்கக்கல் வியாபாரியின் பயணப்பொதியை திருடிய பெண் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பயணப்பொதியை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை - களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் 34…
Read More...

அத்துமீறிய 18 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய ஆற்றுவாழை: மீனவர்கள் உட்பட பொதுமக்கள் பாதிப்பு

-அம்பாறை நிருபர்- அடை மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கடலை அண்டிய தோணாக்கள் தோண்டிய பகுதிகளில் ஆற்றுவாழைகள் எனப்படும் ஒரு வகையான தாவரங்கள் நிரம்பிக்…
Read More...

மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து: பொலிஸார் அலட்சியமாக செயற்பட்டார்களா? – விசாரணையை வேண்டிய…

காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த துயர சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை…
Read More...