Browsing Tag

Mattu News

தங்கத்தின் விலை அதிகரிப்பு

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன் கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கிடையில் விவாதப் போட்டிகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பாடசாலை மாணவர்களுக்கிடையில் கல்வி, தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, படைப்பாற்றல்கள், திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விவாதப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக விழுது…
Read More...

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

தென்கொரியாவில், இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், தடுப்பு மையத்தில் தற்கொலைக்கு…
Read More...

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி செயலை பாராட்டும் ரசிகர்கள்

சமீபத்தில் விவாகரத்து பெற்ற கோலிவுட் ஜோடியான ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும் மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தொழில் ரீதியாக மீண்டும் இணைந்தனர். இதன் போது அவர்கள் மகளிற்காக செய்த…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பதிவாகிய 2 கொலை சம்பவங்கள்

நாட்டில் இன்று புதன்கிழமை காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்களில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருகோணமலையில் திரண்ட மக்கள்

-மூதூர் நிருபர்- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில், கிழக்கு மாகாண…
Read More...

குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம்: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில்…
Read More...

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட நாடாளுமன்ற குழு…
Read More...

கங்கை நீர் ஆய்வு: காத்திருந்தது அதிர்ச்சி

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து…
Read More...

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு அனுசரனையுடன் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் மற்றும் பால்நிலை சார்…
Read More...