Browsing Tag

Mattu News

அரசாங்க காணியை வழங்க இலஞ்சம் பெற்ற பெண் கைது

கண்டியில் அரசாங்க காணியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த நபரிடம் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…
Read More...

வட மாகாணத்தில் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்த சிலருக்கு எலிக் காய்ச்சல் உறுதி

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சிலருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகள் தொற்றுநோயியல்…
Read More...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்த புதிய சேவை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின்…
Read More...

இலங்கையில் அரிய வகை நீல இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் இயற்கையாகவே பிரமிட் வடிவில் உருவாகியுள்ள வெட்டப்படாத அரிய வகை நீல இரத்தினக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எனினும், இந்த அரிய நீல இரத்தினக்கல்லின்…
Read More...

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 30 வருட சிறை : திருகோணமலை நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு!

-மூதூர் நிருபர்- சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா…
Read More...

மட்டக்களப்பில் 74 எலிக்காய்ச்சல் தொற்று நோயாளர்கள் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளதாகவும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74 பேர்…
Read More...

சாணக்கிய நீதியில் விளக்கப்பட்டுள்ள பணத்தின் இயல்பு

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி விளங்குகின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ளது. பண்டைய…
Read More...

213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் மீசாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு…
Read More...

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் போக்குவரத்து சிரமம்

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில், பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.…
Read More...