Browsing Tag

Mattu News

மட்டக்களப்பில் “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன் எண்ணக்கருவில் உருவான "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்"" என்னும் தொனிப்பொருளில் இரத்ததானம் நிகழ்வு…
Read More...

சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்குக் கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு : எதிர்வரும் 31 ஆம் திகதி தீர்ப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம்

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களில் 16 பேர்…
Read More...

வவுனியாவில் மாரடைப்பால் 45 பேர் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்…
Read More...

கல்வித் தகைமை தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவியிலிருந்து விலகத் தயார்: நாமல்

சட்டப் பரீட்சைக்குத் தாம் முகம் கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த அவமதிப்பு நாமல்…
Read More...

புற்றுநோய் பாதிப்பால் பிரபல நடிகை காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை டயேன் டெலனோ புற்றுநோய் பாதிப்பு காரணமாகக் உயிர் இழந்துள்ளார். 67 வயதான டயேன் தனது இல்லத்தில் உயிர் இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால்…
Read More...

கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஏவி வீதி, அரியாலை பகுதியில் இன்றையதினம் புதன் கிழமை கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 60 ஆயிரம்…
Read More...