Browsing Tag

Mattu News

கிரான் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும்

கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய்க் கிழமை கிரான் ரெஜி…
Read More...

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

எலி காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவால்…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

இயேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட ஆராதனை இன்றைய தினம் புதன் கிழமை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு…
Read More...

மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

இயேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட ஆராதனை இன்றைய தினம் புதன் கிழமை மட்டக்களப்பு தேத்தாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை விழா…
Read More...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு

நத்தார்,கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். நத்தார் என்பது கிறிஸ்துமஸ்…
Read More...

நத்தார் பண்டிகையை முன்னிட்டு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள்

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிகளவான உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன…
Read More...

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாலன் பிறப்பு விசேட ஆராதனைகள்

யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில், நள்ளிரவு இடம்பெற்றது.…
Read More...

மூதூரில் கிறிஸ்மஸ் ஆராதனை

-மூதூர் நிருபர்- மூதூர் - இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை அருட்தந்தை அன்ரன் சேவியர் அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கிறிஸ்மஸ் நள்ளிரவு…
Read More...

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

வலுவானதும் நிலையானதுமான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட அரசியல் கலாசாரம், மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்குவதற்கு இந்தப் புனித நத்தார் தினத்தில்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும்…
Read More...