Browsing Tag

Mattu News

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: தேர்தல் ஆணைக்குழு…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதுவரை செலவின அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்…
Read More...

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை: சந்திரசேகரன் தெரிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை என யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில்…
Read More...

அனாமிகா கலை பண்பாட்டு மையம் நடாத்திய கலை இலக்கிய கூடலும் நினைவுப் பேருரையும்

மட்டக்களப்பு , சேனையூர் மற்றும் இலண்டன் அனாமிகா கலை பண்பாட்டு மையம் நடாத்திய அனாமிகா - 2024 கலை இலக்கிய கூடலும் நினைவுப் பேருரையும் இன்று வியாழக்கிழமை கல்லடி சண்சையின் கிரான்ட்…
Read More...

24 மணிநேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் சுனாமியில்…
Read More...

மூதூரில் சுனாமி நினைவுத் தூபி திறந்துவைப்பு

-கிண்ணியா நிருபர்- 20 ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் மூதூர் இறங்குதுறைமுக…
Read More...

தேசிய பாதுகாப்பு தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- சுனாமி ஆழிப்பேரலையின் 20ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை…
Read More...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல்

தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி…
Read More...

ஆபரணத்துறை ஏற்றுமதி வீழ்ச்சி

இரத்தின கற்கள் மற்றும் பிரத்தியேக ஆபரணங்களை ஏற்றுமதி செய்வதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதனை இலக்காக கொண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்…
Read More...

இஸ்ரேலியத் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் இயங்கிவரும் செய்தி நிறுவனத்தின் கார் ஒன்றின் மீது இஸ்ரேல்…
Read More...