Browsing Tag

Mattu News

இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி: மன்மோகன் சிங்

92 வயதாகும் மன்மோகன் சிங் வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல்…
Read More...

கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை மீதும்பிட்டி பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மீதும்பிட்டி…
Read More...

இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை…
Read More...

பண்டிகை காலத்தில் பாதுகாப்புடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு!

பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். பட்டாசு கொளுத்துதல்,வாகனம் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளின் போது கவனத்துடன்…
Read More...

ஒருவாரம் துக்கதினம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமரின்…
Read More...

உலகின்மிக நீளமான நேரான பாதை

உலகின் மிக நீளமான நேரான பாதை 🛣️சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை உலகின்மிக நீளமான நேரான பாதை என்கின்ற சிறப்பைப் பெறுகிறது. இந்த நெடுஞ்சாலை 239 கீ.மீ {149…
Read More...

சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை என்பவரால் ‘கவன ஈர்ப்பு’ போராட்டம்

இந்தியாவின் - தமிழ் நாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும்,…
Read More...

நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை: நிஹால் அஹமட் தெரிவிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில்…
Read More...

சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- சுனாமி அனர்த்தத்தினால் மூதூரில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை மூதூர் - தக்வாநகர்…
Read More...

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு

கிளிநொச்சியில் 55 ஆவது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் நத்தார் இன்னிசை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜெஸ்ரின் பேர்னாட்…
Read More...