Browsing Tag

Mattu News

அரசியல் தலையீடுகளால் மருந்து கொள்வனவு நடவடிக்கை பாதிப்பு!

தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ்…
Read More...

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது முன்னாள்…
Read More...

வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்

வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வெள்ளைப் பூண்டு அதிகரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பூண்டு இதய தசைகளை வலுவாக்கி, இதய ரத்தக்குழாய்களில்…
Read More...

வீதித்தடையில் மோதிய டிப்பர்: உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஹபரணை - திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர்கள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்…
Read More...

காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை அனுராதபுரத்தில் ஆரம்பம்

கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். அவர் பதவியேற்பதற்கு முன்னதாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச…
Read More...

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 120 மில்லிக்கிராம் ஹெரோயின்…
Read More...

இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை: அமைச்சர் சந்திரசேகரன்

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் இ.சந்திரசேகரன் அமைச்சர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…
Read More...

அநாதையாக காணப்படும் யாழ். தனியார் பேருந்து நிலையம்: அமைச்சர் கவலை

அதிக செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் அநாதையாக காணப்படுகின்றது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்…
Read More...

பாலூட்டும் தாய்மார்களுக்கு நிவாரண உதவி

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் 200 பேருக்கு வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி…
Read More...