Browsing Tag

Mattu News

75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி!

தனியார்த்துறையினரால் இதுவரை 75,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தனியார் தரப்பினருக்கு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…
Read More...

பண்டிகைக் காலங்களில் கொழும்பில் குவியும் குப்பைகள்

பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகரசபைக்குள் அதிகளவான குப்பைகள் சேர்வதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வழமையாக நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படும். இது இம்மாத இறுதிக்குள்…
Read More...

மது போதையில் வாகனங்களை செலுத்திய 383 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மது போதையில் வாகனங்களை செலுத்திய 383 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பிரியந்த…
Read More...

அடுத்த வருடம் முதல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கறுவாப்பட்டை

நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம்…
Read More...

அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம்

அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார இதனைத்…
Read More...

சீதுவ வெலபட வீதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

சீதுவ வெலபட வீதியில் சனிக்கிழமை இரவு காரில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த நிலையில் மூவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில்…
Read More...

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது

மொனராகலை, பிபில பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரனான திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை சங்கானை பல…
Read More...

200 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேசத்திலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 200 மாணவமாணவிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...