Browsing Tag

Mattu News

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

168,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், புதன்கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

அனைத்து மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்க நடவடிக்கை!

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கல்வி, உயர்கல்வி…
Read More...

புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்பவர்களுக்கான அறிவித்தல்!

புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

இலங்கை – நியூசிலாந்து T20 இறுதி போட்டி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி நாளை…
Read More...

சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் கலையகத்தின் வர்ண விருது வழங்கும் விழா!

சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் கலையத்தின் பணிப்பாளர் சிஹான் அன்ரோ டினேஷ் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினராக கருடன்…
Read More...

இலங்கையில் யூடியூப் மற்றும் இணையத்தளம் முடக்கம்!

இலங்கை பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ யூடியூப் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன், இணையத்தளத்தின் தரவுகள்…
Read More...

நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற…
Read More...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கடத்தல்: பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.…
Read More...

வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு : அச்சத்தில் நோயாளர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின்…
Read More...