Browsing Tag

Mattu News

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

கணவனை இழந்த பெண்: வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(வயது - 28) என்கிற பெண்ணே இவ்வாறு கொலை…
Read More...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

குறைவடைந்தது மரக்கறிகளின் விலை

நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நிலவும்…
Read More...

குளிர்பானத்திற்கு பதிலாக வழங்கப்பட்ட துப்பரவு ரசாயனம்: யுவதி வைத்தியசாலையில்

கொழும்பில் குளிர்பான போத்தலில் பரிமாறப்பட்ட துப்புரவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனத்தை பருகியதில் சுகவீனமடைந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பகுதியை…
Read More...

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு…
Read More...

கொழும்பு பிரதான நீதவானாக தனுஜா லக்மாலி நியமனம்

கோட்டை நீதவானாகச் செயற்படும் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு பிரதான…
Read More...

பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் காயம்

நுவரெலியா - டிக்கோயா சாஞ்சிமலை பிரதான வீதியின் பிலிங்கிபோனி என்ற இடத்தில் இன்று புதன் கிழமை காலை 9 மணியளவில் பேருந்துடன் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில்…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய அரசாங்கத்தின் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 8.30 அளவில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகப்பூர்வமாக…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல்…
Read More...