Browsing Tag

Mattu News

இந்தியாவில் எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் 8 மாத குழந்தைக்கு உறுதி

பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் அதிகரித்து வரும்…
Read More...

மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா

மோட்டி வைரஸ் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் மூன்றாவது மாபெரும் பட்டமளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பிரதான அரங்கில் மோட்டி வைரஸ் கல்வி மற்றும்…
Read More...

மருமகளை வன்கொடுமை செய்த மாமா கைது

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமாவை மொனராகலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.…
Read More...

பண்டாரவளையில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான கெப் வண்டி

-பதுளை நிருபர்- பண்டாரவளை நகரில் பொலரோ ரக கெப் வண்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார்…
Read More...

வைத்தியர் போல் நடித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை

தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை…
Read More...

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மட்டக்களப்பு போரதீவுபற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப் பகுதிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உள் நுழைந்த மூன்று காட்டு யானைகள்…
Read More...

ஊதா நிற கொய்யாப்பழமும் அதன் பூக்களும்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின் வீட்டில், ஊதா நிற கொய்யா பழங்கள் காய்த்துள்ளது. குறித்த கொய்யா மரத்தில் ஊதா நிறம், பூக்கள்…
Read More...

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு முக்கிய கூட்டம்!

-யாழ் நிருபர்- கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிசாரை நெறிப்படுத்தும் கூட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் – அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை!

-யாழ் நிருபர்- சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு…
Read More...