Browsing Tag

Mattu News

சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

பண்டாரவளையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் காணாமல் போன 16 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக அடம்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 2024…
Read More...

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-யாழ் நிருபர்- நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான…
Read More...

ஆபத்து நிறைந்த கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் வேலிகள் விஷமிகளால் உடைப்பு

-மூதூர் நிருபர்- கிண்ணியா - குறிஞ்சாகேணி பாலத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளின் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை அதிகாலை உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளது.…
Read More...

சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று கவிழ்ந்து…
Read More...

தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய குழு

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர்…
Read More...

சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா?

சீனாவில் ஏற்பட்டுள்ள மர்மமான வைரஸ் பரவல் கொவிட் -19 தொற்றுநோயைப் போல உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சீனாவில் பரவும் வைரஸ் மனித…
Read More...

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில்…
Read More...

மட்டக்களப்பு நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு,…
Read More...

யானையை கண்டு ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்: பலியான தந்தை

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலவெட்டுவான்…
Read More...

வன பகுதியில் உல்லாசம் : 8 பேர் கைது!

வன பகுதியில் உல்லாசமாக இருந்த 8 பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து உள்ளனர். காட்மோரில் வனத்தில் இருந்து கவரவில்லை…
Read More...