Browsing Tag

Mattu News

அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பாடசாலையின் முன்னால் திரண்ட பெற்றோர்கள்

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது இஸ்மாயில் வித்தியாலயத்தில் அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பெற்றோர்கள் பாடசாலை முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில்…
Read More...

வாழைச்சேனையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ஜனாதிபதியின் கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு - வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று…
Read More...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி…
Read More...

இன்றைய தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 194,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களை ஒன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்

புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.…
Read More...

பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு!

நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட தரக்குறைவான மருந்துகளால் பார்வை இழந்த 17 நோயாளர்களுக்கு   இழப்பீடு வழங்க அமைச்சரவை…
Read More...

30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

நாடு முழுவதும் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின்…
Read More...

பறவை காய்ச்சல்: 3 புலிகள், ஒரு சிறுத்தை பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 (எச்.5.என்.1) வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு…
Read More...

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

கல்கிசை வட்டரப்பல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு…
Read More...

தேர்தல் அலுவலகங்களுக்கு விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை விரைந்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு…
Read More...