Browsing Tag

Mattu News

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா அகதிகளும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

வீட்டினை எரித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…
Read More...

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – சிராஷ் மீராசாஹிப் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ்…
Read More...

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மோட்டார் வாகன இறக்குமதி,…
Read More...

அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கும் ரூ 6,000 கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத குடும்பங்களிலுள்ள சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி…
Read More...

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும்: வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை…
Read More...

அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி: கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இன்மையால் மக்கள் அதிர்ச்சி

-யாழ் நிருபர்- அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான…
Read More...

கால் வீங்கிய நிலையில் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி இரணைமடுக் குளப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் விவசாய நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பகுதியில் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இப் பகுதியில் வயல் நிலங்களில் காட்டு…
Read More...

சீனாவில் நில அதிர்வு: 95 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 6.8 மெக்னிடியூட் அளவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில்…
Read More...