Browsing Tag

Mattu News

பெயர் பலகைகள் அகற்றல்: ஊரை அடையாளம் காண்பதில் சிரமம் என சுற்றுலாத்துறை தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது…
Read More...

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார, இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத ஆசிர்வாதத்துடன்…
Read More...

10 இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பரப்பில் கைது!

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 13 பேர் பலி

உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில்…
Read More...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது…
Read More...

நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நெய் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 🍯நெய்யில் செய்யப்பட்ட பல உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருப்பீர்கள்.ஏனெனில் நெய்யில் இருந்து தயாரிக்கப்படும் காபி உடல் எடையை குறைப்பதாக…
Read More...

திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 515 அதிர்வுகள் பதிவு

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேற்று புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க…
Read More...

மாமனாரைத் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

களுத்துறை மாவட்டத்தில் மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் உள்ள பிரதான பொலிஸ் நிலையத்தில்…
Read More...

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

காலி - அஹுங்கல நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி…
Read More...

பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைப்பேசிகளை பயன்படுத்த தடைவிதிப்பு!

எதிர்காலத்தில் நாட்டில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு…
Read More...