Browsing Tag

Mattu News

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான…
Read More...

8 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடர் : இந்தியக் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாதங்களுக்குப் பின்னர் மொஹமட் ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.…
Read More...

லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ புறநகர் பகுதிக்கு பரவும் அச்சம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸை அச்சுறுத்தி வரும் காட்டுத்தீ, புறநகர் பகுதிக்கு பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீயணைப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த காட்டுத்…
Read More...

ரணிலும் சஜித்தும் ஒரு கூட்டணியிலா?

எதிர்வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கடுவலை மாநகர சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நிறைவேற்று…
Read More...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : 56 பேர் கைது!

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைய, முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனைகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை -…
Read More...

வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே…
Read More...

Go overseas பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில்!

2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய Go overseas இன் அறிக்கையின் படி , வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும்…
Read More...

மனைவியின் காதை வெட்டியவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில், மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்று இன்று சனிக்கிழமை உத்தரவிட்டது. வட்டுக்கோட்டையைச்…
Read More...

பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அந்தத் துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட…
Read More...