Browsing Tag

Mattu News

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே…
Read More...

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.…
Read More...

ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த எம்.பிகள், மீனவர்களது பிரச்சினையை பேசத் தயங்கியது ஏன்

-யாழ் நிருபர்- இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஆ.சுமந்திரன்…
Read More...

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

அம்பாறையில் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியானது

பாடசாலை மாணவியை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த சந்தேக நபர் தனது மாமன் மகளையே இவ்வாறு…
Read More...

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

அம்பாறையில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் தொடர் மழை: நீரில் மூழ்கும் தாழ் நிலங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னக்கிராமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். மலையடிக்கிராமம் 3 பகுதியைச் சேர்ந்த…
Read More...

யாழ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள கண்ணன் ராதை சிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக காலநிலையில்…
Read More...

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று 200 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கிளிநொச்சியில்…
Read More...