Browsing Tag

Mattu News

ஊழல் வழக்கிலிருந்து கலிதா ஜியா விடுதலை!

ஊழல் வழக்கிலிருந்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையான…
Read More...

அதிக பனிமூட்டம் : சாரதிகள் சிரமத்தில்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
Read More...

தன்சானியாவில் புதிய வைரஸ் : 8 பேர் உயிரிழப்பு!

தன்சானியாவில் மார்பர்க் வைரஸ் Marburg virus (MARV) என சந்தேகிக்கப்படும் வைரஸ் பரவல் காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. தன்சானியாவின் வடமேற்கு பகுதியில்…
Read More...

தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான மீனவர்கள்…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு

-யாழ் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரனால் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேச…
Read More...

பட்டிப்பொங்கல் விழா கோமாதா உற்சவ பவனி

-யாழ் நிருபர்- பட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் புதன் கிழமை யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம்…
Read More...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன்: சிறிதரன்

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதான் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின்…
Read More...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கம் மற்றும் லுணுகம்வெஹெர நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதனால் அந்த இரண்டு நீர்த்தேக்கங்களிலும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இருவேறு பகுதிகளில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

கொழும்பு - வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை…
Read More...

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு: பாவனையில் வீழ்ச்சி

2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன்…
Read More...