Browsing Tag

Mattu News

வாழைச்சேனை காகித ஆலை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்ட பிறகு…
Read More...

வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்

-யாழ் நிருபர்- வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

சம்மாந்துறை எஸ் வாய்க்கால் வீதியை புனர்நிர்மாணம் செய்து தருமாறு கோரிக்கை

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதான வீதியை இணைக்கும் எஸ் வாய்க்கால் வீதியை…
Read More...

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி-நொச்சிமுனை கலைமகள் வீதியில் பூட்டப்பட்ட  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கரையொதுங்கிய மர்ம நினைவுச் சின்னத்தில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.…
Read More...

சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து!

பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலி கான்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை…
Read More...

சாய்ந்தமருதில் சுகாதார பணிமனை அதிகாரிகள் திடீர் களப் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இடங்களில் அமையப்பெற்றிருக்கும் உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் முதலானவற்றில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.…
Read More...

விமானங்கள் தூவும் இளஞ்சிவப்பு நிறம் என்ன?

தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய சம்பவங்களில் ஒன்று அமெரிக்காவின் காட்டுத்தீ. அமெரிக்க வல்லரசுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த தீயை அணைக்க அந்த…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வழக்கு…
Read More...