Browsing Tag

Mattu News

சிறீதரன் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் : யாழ். மீனவர் அமைப்பு சவால்!

-யாழ் நிருபர்- முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின்…
Read More...

பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான் – எம்.ஏ.சுமந்திரன்…

-யாழ் நிருபர்- இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை, என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள்…
Read More...

மட்டக்களப்பு-தாந்தாமலையில் காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம…
Read More...

அம்பாறையில் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில்: கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனை அப்பகுதி…
Read More...

பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர்: மாடு கொடுத்த தண்டனை

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் பசு மாட்டுடன் உடலுறவு கொள்ள முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார். சமம்பியா என்ற கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய…
Read More...

மல்லாவியில் மோட்டார் வண்டிக்கு தீவைப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன் கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால்…
Read More...

இலங்கையின் சுயாதீனத் தன்மைக்கு சீனா ஆதரவு வழங்கும்

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கும் என சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி தெரிவித்தார்.…
Read More...

“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்துவைத்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் வியாழக்கிழமை…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி (update)

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 299 ரூபாய் 93 சதம்.…
Read More...