Browsing Tag

Mattu News

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த பெண் மருத்துவரேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை விதித்துள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது

தாய்லாந்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 'குஷ்' வகை போதைப்பொருளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இலங்கை இராணுவத்தின்…
Read More...

இன வாத அரசியல் நெருக்கடி நிறைவுக்கு வந்திருக்கின்றது: அருண் ஹேமச்சந்திரா

தேசிய மக்கள் சக்தியின் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பட்டிருப்பு தொகுதியின் இளைஞர் அணி ஸ்தாபித்தல் நிகழ்வு வெளிவிவகார பிரதி அமைச்சரும் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
Read More...

கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியிடம் விசாரணை முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ்…
Read More...

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-பதுளை நிருபர்- மடூல்சீமை பிட்டமாறுவை றோபேரி இரட்டை போக்கு எனப்படும் இடத்தில் வீதியில்   ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மீகாகியூல…
Read More...

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார். அவர் ரயிலில் பயணம்…
Read More...

விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு பிணை

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை…
Read More...

வங்காளவிரிகுடா நோக்கி திரும்பியுள்ள காற்று சுழற்சி: மழை குறைவடைய வாய்ப்பு

அம்பாந்தோட்டை பகுதிக்கு 300கிமி தொலைவில் தென்கிழக்காக நீடித்துவந்த காற்று சுழற்சியானது அதன் சுழற்சிப்பாதையில் இருந்து தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக 5,738 குடும்பங்கள் பாதிப்பு

மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16, 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலே…
Read More...

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை

காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட…
Read More...