Browsing Tag

Mattu News

நீண்ட நாட்களாக ரெலிகொம் வயர் மீது விழுந்து காணப்படும் பனை மரம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பனை மரம் ஒன்று ரெலிகொம் வயர் மீது முறிந்து விழுந்த நிலையில் காணப்படுகின்றது. நீண்ட நாட்களாக வீதியின் அருகே ரெலிகொம் வயர் மீது…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும்…
Read More...

ட்ரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது: அமெரிக்க நீதிமன்றம்

பிறப்புரிமை குடியுரிமையை மாற்றுவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை செயற்படுத்துவதனை அந்த நாட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க…
Read More...

வாகன இறக்குமதி அனுமதி பத்திரங்கள் ரத்து: குற்றசாட்டை மறுத்தார் அமைச்சர்

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளை பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ…
Read More...

இலங்கையின் “Batman” கைது செய்யப்பட்டார்!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மைய ( World Trade Center) அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு…
Read More...

வைரலான பொலிஸாரின் காணொளி: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் அதிகாரிகள் சிலர், பணியின் போது பொலிஸ் துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் வெளியான காணொளி குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை…
Read More...

தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More...

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று மழை!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை…
Read More...