Browsing Tag

Mattu News

மழையுடனான காலநிலையால் 92,471 பேர் பாதிப்பு!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 320 வீடுகள்…
Read More...

வயது மூத்த பெண்களின் மீது மையல் கொள்ளும் ஆண்கள்

எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. சில ஆண்களுக்கு தன்னைவிட வயது குறைந்த பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு தன்னையொத்த வயதுடைய பெண்களை பிடிக்கும். சில ஆண்களுக்கு…
Read More...

மட்டு.ஏறாவூரில் நண்பியை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பு - ஏறாவூரில், நண்பியின் வீட்டுக்கு சென்ற 10 வயது சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட, நண்பின் 37 வயதுடைய தந்தை, கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

அரச காணியில் சட்டவிரோத மண்அகழ்வு : மூவர் கைது!

-மூதூர் நிருபர்- சம்பூர் பொலிஸ் பிரிவின் நல்லூர் பகுதியில், அனுமதி பத்திரம் இன்றி அரச காணியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட, இரண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் பெக்கோ இயந்திரத்தை சம்பூர்…
Read More...

பல உயிர்கள் கடலில் சங்கமமாகிய மூதூர் படகு விபத்து இடம்பெற்று 30 வருடங்கள்!

-மூதூர் நிருபர்- மூதூர் கடல் பிராந்தியத்தில் 1993 ஆம் ஆண்டு பாரிய விபத்து இடம்பெற்று, இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவடைந்துள்ளது. பல மரணங்களை ஏற்படுத்திய கோர சம்பவமாக…
Read More...

பேரவாவியில் உயிரிழந்த வாத்துகள் : வாவியில் தெளிக்கப்பட்ட திரவம் காரணமா?

கொழும்பு பேரவாவியில் இருந்த வாத்துகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்த வாத்துகள்…
Read More...

யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு  பிரிவினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு…
Read More...

மதுபான பாவனையினால் வருடாந்தம் 20,000 உயிரிழப்புகள்!

மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
Read More...

யானை தாக்கி விவசாயி படுகாயம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -கம்பகொட்ட பகுதியில், யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...