Browsing Tag

Mattu News

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள்…
Read More...

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி நிறைவு

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது. 09 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்…
Read More...

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை கடந்த…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு…
Read More...

பங்குச் சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

கொழும்பு பங்குச் சந்தை S. & P. ​​இலங்கை குறியீட்டின் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஏற்பட்ட சரிவு காரணமாக பங்குச் சந்தை, சிறிது நேரம் வர்த்தகத்தை இன்று திங்கடகிழமை காலை நிறுத்தியது.…
Read More...

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

-கிளிநொச்சி நிருபர்- பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்தேன்:…

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள்…
Read More...

செல்லும் இடமெல்லாம் தமிழ் தேசியத்துக்காக வாக்களிக்க மக்கள் தயார்

-மூதூர் நிருபர்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் மூதூர் பிரதேச சபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் அகிலேசப்பிள்ளை உதயகுமாரின் மக்கள் சந்திப்பு இன்று…
Read More...

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர…
Read More...

இலங்கையின் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது

நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பின் இலங்கையின் பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இலங்கை மத்திய வங்கியின் பிரதான வெளியீடான வருடாந்த பொருளாதார…
Read More...