Browsing Tag

Mattu News

உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு பிளாட்டினம் விருது

இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka) கடந்த 05.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற வேர்ல்ட்…
Read More...

சடுதியாக அதிகரிக்கும் கோழி இறைச்சி – முட்டை விலைகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

வியாழேந்திரன் பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இவர் கைது…
Read More...

மின் கம்பத்தில் மோதி லொறி விபத்து

கொழும்பு - கண்டி வீதியில், நேற்று திங்கட்கிழமை கம்புராதெனிய விகாரைக்கு அருகில் லொறி விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்…
Read More...

கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி

கிளிநொச்சி கரைச்சி கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. கிளிநொச்சி கரைச்சி கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2025ஆம் ஆண்டுக்கான…
Read More...

மூதூர் – இருதயபுரத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக களமிறங்கிய பெண் வேட்பாளர்

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியில் மூதூர் பிரதேச சபையில் மூதூர் - இருதயபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வினோதநேசன் அனோஜா வின் மக்கள் சந்திப்பு மூதூர் -…
Read More...

பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள்…
Read More...

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று செவ்வாய்க்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.33 அமெரிக்க…
Read More...

இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக…
Read More...

மரம் முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதியினர் காயம்

கொழும்பு - கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வயோதிப தம்பதியினர் காயமடைந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...