Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர். கொள்கலன் வாகனம் மாத்தறையில்…
Read More...

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25”இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் …
Read More...

மாணவர்கள் உட்பட பலர் மதுபானசாலை திறப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

அருகி வரும் கலைகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்: வி. நிஹாறா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தற்காலத்தில் அருகி வரும் பராம்பரிய சமூக கலாச்சார பண்பாட்டு விழுமியக் கலைகளை பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா…
Read More...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு தேற்றாத்தீவு மக்கள்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்கும் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில்…
Read More...

2 ஸ்பா நிலையங்கள் முற்றுகை: 10 பேர் கைது

கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட இரண்டு ஸ்பா நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு முகாமையாளர்கள், மற்றும் எட்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது…
Read More...

நாட்டிற்கு 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டி தந்த கைதிகள்

கைதிகளின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளின் மூலம் 2023 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள…
Read More...

மக்களின் பிரச்சினைகளை கவனிக்காது நடிகைகளை அழைத்து வந்து கூத்தும் கும்மாளமும் காட்டுகின்றனர்

-பதுளை நிருபர்- டொலரின் பெறுமதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாகவே தற்போதும் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள்

அருட்திரு ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள் இன்று ஞாயிற்று கிழமை பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாளை முன்னிட்டு…
Read More...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை…
Read More...