Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் இன்று முதல்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான வேதனம் இன்று திங்கட் கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று…
Read More...

பாலத்தில் கவிழ்ந்த பேருந்து

கேகாலை ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை - லூல்கந்துர பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் மாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஒன்றின்…
Read More...

ஆண்டின் முதல் சூரியக்கிரகணம் இன்று

இந்த ஆண்டுக்கான முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழவுள்ளது. அதன்படி இன்று இரவு 9.12 க்கு சூரியக்கிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையர்களால் சூரியக்கிரகணத்தை…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வு: மக்கள் விசனம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

சித்திரை பிறக்கும் நேரம்

குரோதி புதுவருட பிறப்பு :13.4.2024 சனிக்கிழமை இரவு 8.15 மணி மருத்துநீர் வைக்கும் நேரம்: 13.4.2024 பிற்பகல் 4.15 முதல் 12.15 மணி வரை கை விசேடம் பரிமாறும் நேரம்: 14.4.2024 காலை 7.57…
Read More...

கால்நடைகளை திருடுபவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா தண்டபணம்

கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10000 ரூபா தண்டப்பணத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும்…
Read More...

வாகன விபத்து: இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் பூநகரி வாடியடிச்…
Read More...

கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் பலி: ஐவருக்கு விளக்கமறியல்

ஹட்டன்- மஸ்கெலியாவில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது

-பதுளை நிருபர்- தோட்ட பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை…
Read More...

பெற்றோரின் கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்

அம்பாறை - பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குழந்தையொன்று விபத்தக்குள்ளாகி உயிர் இழந்துள்ளது. விபத்தில் நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 2 வயதும் 7 மாதமான…
Read More...