Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி…
Read More...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.…
Read More...

நீர்மின்னுற்பத்தி நிலையத்தில் விபத்து: நால்வர் பலி

இத்தாலியின் வடக்கு பகுதியில் பொலோக்னா நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீர்மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.…
Read More...

ஏறாவூரில் இன்று நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித நோன்பு பெருநாள் மைதானத் தொழுகை புதன்கிழமை காலை 6.20 இற்கு இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான…
Read More...

கிழக்கு ஆளுநரால் சித்திரை புத்தாண்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் -கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…
Read More...

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது - 55) என்பவரே…
Read More...

புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப்…
Read More...

காதலி உயிரிழந்து 50ஆவது நாள்: காதலனின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் காதலி தூக்கிட்டு இறந்து 50ஆவது நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read More...

வாகன விபத்து: 2 வயது குழந்தை பலி

வெல்லவாய - மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.…
Read More...

புதிய கலப்பின சோளம் விதைகள்: விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள்

வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய…
Read More...