Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

யாழ் மாமுனை கடற்பரப்பில் நால்வர் கடற்படையினரால் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் அட்டைகளை பிடித்த நால்வர் படகுடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம்: களத்திற்கு சென்ற டக்ளஸ்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பிரதேச சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில் பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு…
Read More...

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

-யாழ் நிருபர்- ஏப்ரல் 21 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.…
Read More...

வண்டுகள் நிறைந்த தானிய உணவுகள் திடீர் சோதனை நடவடிக்கையில் சிக்கியது

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல்: லெட்சுமணன் சஞ்சய்

-பதுளை நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல் முளைத்து ஏன் என்று தெரியவில்லை, நாளை பசறை நகரில் போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. நீங்கள் என்ன…
Read More...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபியியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவு கோரி அஞ்சலி செலுத்தப்பட்டது. காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு

'திடமான அவள்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆதரவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை…
Read More...

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் : திருகோணமலையில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர் - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.…
Read More...