Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வெளிநாட்டில் உள்ள காணி உரிமையாளர்: மோசடி செய்து விற்ற உறவினர்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும்…
Read More...

நாட்டில் அதிகரித்துள்ள திருமண விவாகரத்து

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத்…
Read More...

230 புதிய புனர்வாழ்வு நிலையங்கள் அமைப்பு

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

அழகிப் போட்டியை வென்ற 60 வயது பெண்

அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகிப் போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் இருந்து போட்டியில் கலந்து…
Read More...

“சரிகமப” மேடையில் நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்த மலையக இளைஞன்

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரிகமப” நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு, பதுளை மாவட்டம் பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கடுவெலஇ பொமிரிய பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொமிரிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டம் ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மாத்தளை மாவட்டம்  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 62…
Read More...