Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வருமானத்தில் குறியாக உள்ள மன்னார் நகரசபை: நாற்றமெடுக்கும் நகர் பகுதி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன் நகரத்தை சுத்தப்படுத்துவது, நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ…
Read More...

வியாஸ்காந்த் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த்…
Read More...

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ்…
Read More...

மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா…
Read More...

முல்லைத்தீவில் யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியிலுள்ள கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை நள்ளிரவு…
Read More...

தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

மனஅழுத்தம் : தனக்கு தானே தீ வைத்த யுவதி

யாழ். வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் நேற்று புதன் கிழமை யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம்…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதிகொண்டிருக்கும் போது மாணவர் மீது தாக்குதல்

மாத்தளை மாவட்டம் ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

விபத்திற்குள்ளான சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ்…
Read More...

ரஷ்ய – உக்ரைன் போரில் 8 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக மனித கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் முன்னாள் இராணுவ வீரர்கள்…
Read More...