Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

முறையான புலம்பெயர்தல் மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட புலம்பெயர்தளுக்கான சங்கங்களுக்கு இடையிலான முறையான புலம்பெயர்தல் மற்றும் சுகாதார ரீதியான தொற்று…
Read More...

புத்தகப்பையில் கசிப்பினை எடுத்து வந்த நபர் கைது

-யாழ் நிருபர்- 30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால்…
Read More...

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
Read More...

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

இலங்கையில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேர் புகைப்பிடிப்பதால்…
Read More...

விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி இருக்க அனுமதி

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள்…
Read More...

தங்கையிடம் தவறாக நடந்ந 17 வயது சிறுவன்: கண்டித்த 13 வயது அண்ணன் கழுத்தறுத்துக் கொலை

இந்தியாவில் காரைக்கால் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். நிரவி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.…
Read More...

மட்டக்களப்பு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழாவானது கழகத்தின் தலைவர் சி.விஸ்வராஜா தலைமையில் கோட்டைக் கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்…
Read More...

மட்டக்களப்பில் சித்த ஆயுர்வேத பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு

சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் மற்றும் விற்பனை நிகழ்வும் நேற்று புதன் கிழமை…
Read More...

ஜூன் 3ஆம் திகதி வானில் நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு

கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. அந்தவகையில் ஒரு அரிய காட்சி வானில் அரங்கேற இருப்பதாக, சென்னை பிர்லா கோளரங்க…
Read More...

காதலியின் மீது பெற்றோல் குண்டு வீசிய இளைஞன்

ஜெயங்கொண்டத்தில் தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்ட காதலி அருகே பெற்றோல் குண்டு வீசிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நரசிங்க பாளையக் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற இளைஞரே…
Read More...