Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவின் மூதூர் புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளான். மூதூர் -அக்கரைச்சேனை…
Read More...

மட்டக்களப்பில் மாபெரும் துவிச்சக்கர பேரணி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை 6.30 மணியளவில் உலக சைக்கில் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர பேரணி ஒன்று இடம்பெற்றது. கல்லடி சரவணா வீதியில் அமைந்துள்ள ஐ கப் ஏற்பாட்டில்…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: 18 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிர் இழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

யாழில் குடும்பப் பெண்ணுக்கு தீ மூட்டியவர் கைது

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சந்தேக நபரை பொலிசார் இன்று சனிக்கிழமை கைது செய்தனர் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க…
Read More...

யாழ் ஊர்காவற்துறை பகுதியில் இரு சிறுமிகள் சடலங்களாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள நீர்தேக்கம் ஒன்றில் இருந்து இரு சிறுமிகளின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8…
Read More...

மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தன

பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று சனிக்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ போஞ்சிக்காய் 700 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 130…
Read More...

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைச் சட்டவிரோதமாக தாய்லாந்திற்குக் கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
Read More...

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் ஒருவர் கைது

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலை அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் இந்த விடயம்…
Read More...

அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அவரது ஆதரவாளர்களும்:தேயிலை உற்பத்திக்கு பங்கம்

அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில்…
Read More...