Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வௌ்ளத்தில் அடித்து செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய மாணவி

கம்பஹா பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று…
Read More...

மோடியின் பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

திடீரென விபத்திற்குள்ளான விமானம்: இருவர் பலி

பிரேசிலின் சான்டா கேடரினா மாகாணத்தில் தனியார் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த…
Read More...

17 வயது மாணவன் தாக்கியதில் 15 வயது மாணவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம் பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியதில் அவர் உயிர் இழந்துள்ளார்.…
Read More...

70கிலோ கஞ்சாவுடன் கட்டைக்காட்டை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் 70 கிலோக்கிரோம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் புதன் கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கிண்ணியாவில் யானை தாக்கி மூவர் பலி

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

மூடப்பட்டது சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி முதல் மூடப்படவுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதி கோளாறு…
Read More...

அரச பேருந்து மீது கல்வீச்சு

காரில் சென்ற இனந்தெரியாத இருவர் வீதியில் பயணித்த பேருந்தின் மீது கல் எறிந்து தாக்கியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து, பேருந்து சாரதி காயமடைந்த சம்பவம் வெலிகந்த பிரதேசத்தில்…
Read More...

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் இன்று

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.…
Read More...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய…
Read More...