Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா

-யாழ் நிருபர்- அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா நேற்றையதினம் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் சாதனையாளர் கௌரவிப்பும், வர்ண இரவும்

காரைதீவு பிரதேச மாவடிபள்ளியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியானவர்கள், சாதனையாளர்கள் கௌரவிப்பும், மாவடிப்பள்ளி பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் தொடக்கவிழாவும் மாவடி பேர்ல்ஸ்…
Read More...

சுவிட்சர்லாந்தில் மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளனர் : ஒருவர் மீட்பு

சுவிட்சர்லாந்தின் பலபகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளதுடன் , ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கனமழையினால்…
Read More...

கிழக்கில் இருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க திட்டம்: அம்பிட்டிய தேரர் விசனம்

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்…
Read More...

ரயிலுடன் மோதி 19 வயது இளைஞன் உயிரிழப்பு

கண்டி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, கடுகண்ணாவை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர்…
Read More...

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

வாவியில் மூழ்கி உயிருக்காக போராடிய இளைஞன் மீட்பு

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார்…
Read More...

மீ – ஓயா பாலத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்து

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மீ - ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மீ - ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று இரவு 10 மணியளவில்…
Read More...

கடலில் நீராடிய 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கடலிலிருந்த…
Read More...

சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை முத்திரை?

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.…
Read More...