Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மனைவியின் மூக்கு அழகாக இருந்ததால் அதை கடித்து ருசி பார்த்த கணவன்

இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் மனைவியின் மூக்கை கடித்து காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த…
Read More...

சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு

கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா (SLTES)-சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு மகுடம் பதிப்பகத்தின் எண்பதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் "சுருக்கமும் ஆக்கமும் ஐந்து…
Read More...

யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா!

-யாழ் நிருபர்- யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா! அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்றையதினம் வெள்ளிக்கிழமை…
Read More...

சிலாபத்தில் 8 பேர் கைது!

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 மில்லியன்…
Read More...

முச்சக்கர வண்டி தீ பிடித்து விபத்து

முச்சக்கர வண்டி தீ பிடித்து விபத்து பதுளை - ஹாலி எல, பண்டாரவளை வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் முச்சக்கர வண்டிக்கு பலத்த…
Read More...

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 12 மணி நேரம் கொழும்பின்…
Read More...

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை : சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை…
Read More...

3,147 புதிய தாதியர்கள் நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில்…
Read More...

ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த…
Read More...

இறக்குமதி உப்பு கொண்டு வருவதில் தாமதம்

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி தாமதமடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள்…
Read More...