Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

வேகமாக பரவும் நோய்:சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே…
Read More...

பீடி இலைகளுடன் 7 பேர் கைது

புத்தளம் - வென்னப்புவ பகுதியில்  பீடி இலைகளுடன் 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் 1100 கிலோ நிறையுடை பீடி…
Read More...

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையை நேற்று…
Read More...

ட்ரம்பின் “கோல்ட் கார்ட் விசா” திட்டம் தொடர்பான அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 'கோல்ட் கார்ட்' விசா திட்டத்திற்கான பதிவு பணிகள் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்டு லூட்னிக் அறிவித்துள்ளார்.…
Read More...

சுற்றுலா கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025" இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…
Read More...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

புத்தளம் - வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில், புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் ஒருவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில், சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த…
Read More...

பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்

அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் - சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு இன்று…
Read More...