Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

இளம் குடும்பப் பெண் மரணம்: விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம்…
Read More...

மன்னாரில் உயிரிழந்த இளம் தாய்க்கு நிகழ்ந்தது தவறு அல்ல, குற்றம்: சுகாஷ் சீற்றம்

-யாழ் நிருபர்- நள்ளிரவில் குருதிப் போக்கினால் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதேயான இளம் பட்டதாரிப் பெண் திருமதி. மரியராஜ் சிந்துஜா, அடுத்த நாள் காலையில் மயங்கி…
Read More...

மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் : லெபனானிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் அங்குள்ள தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன. அதன்படி,…
Read More...

மன்னாரில் இளம் தாய் உயிரிழப்பு : வைத்தியசாலையின் விடுதிக்கு பொறுப்பான வைத்தியரே காரணம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் திருமதி மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த…
Read More...

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் மிகச்சிறப்பான முறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. விசேட பூசைகள் இடம்பெற்று அதன்பின்…
Read More...

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞன் மீது கொடூர தாக்குதல்!

-யாழ் நிருபர்- பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்! யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய…
Read More...

இந்திய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும்…
Read More...

தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படுமாயின் அது தொடர்பில், முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட வேலைத்திட்டம் ஒன்றை…
Read More...

ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

-பதுளை நிருபர்- ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே தனது ஆதரவினை தெரிவிப்பதாக அதன் தலைவரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.…
Read More...

பிறந்து 45 நாட்களேயான குழந்தை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை : தாய் கைது

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக…
Read More...