Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்

ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இன்று காலையில்…
Read More...

முஜிபுர் ரஹ்மானின் முயற்சியால் மருதானை அலவி மௌலான மண்டபம் மீண்டும் மக்கள் பாவனைக்கு

கொழும்பு மருதானை பகுதியில் அமைந்துள்ள அலவி மௌலானா வரவேற்பு மண்டபத்தை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பு மாநகர சபையை பொறுப்பேற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...

ஹங்வெல்ல கொலைச்சம்பவம் : இரண்டு சந்தேக நபர்கள் கைது

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தும்மோதர குமாரி எல்ல பகுதியில் கடந்த 06 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது…
Read More...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்: தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார்

இந்தியாவில் புதுச்சேரியில் பல மணி நேரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட நபரை கால்வாய் பகுதிகளில் தேடும் பணியில் பொலிஸார் மற்றும்…
Read More...

குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள், தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று சனிக்கிழமை…
Read More...

செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்: வெடித்த சர்ச்சை

இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை…
Read More...

ஒரே உடலில் இரு தலைகள்: இரண்டு சம்பளம் வாங்கும் அதிசயம்!

இந்தியாவில் பஞ்சாப்பில் பிறக்கும்போதே இரண்டு தலைகள் ஒரு உடலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது மட்டுமல்லாமல், உடல்ரீதியாக இவர்கள் பல்வேறு…
Read More...

பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண் கைது

இந்தியாவில் சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த பொலிஸார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல்…
Read More...

நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

-மூதூர் நிருபர்- அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரண்டுநாள் செயலமர்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை…
Read More...

மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி கொலை

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில்இ குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது போத்தலினால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம…
Read More...