Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான வினா விடை போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூல பரீட்சை கன்னங்குடா மகா வித்தியாலயத்தில், மண்முனை மேற்கு கல்வி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ்…
Read More...

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35)…
Read More...

30 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது, இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன்…
Read More...

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சாந்தை - பண்டத்தரிப்பு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு அருகே…
Read More...

தீவிரமடையும் ஆம்பில் புயல் : 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் டோக்கியோவை பாதித்துள்ள ஆம்பில் புயலின் பாதிப்பினால் இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு , மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, தீவை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல பாதிப்பு காரணமாக இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் மழை தீவிரமடையும் என…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள்…
Read More...

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கத் தாம் தீர்மானிக்கவில்லை,  என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக அவர் இந்த…
Read More...