Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

மட்டுப்படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம்…
Read More...

வைத்தியர் பரிசோதித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நோயாளி

வைத்தியர் பரிசோதித்துக்கொண்டிருக்கும் போதே நோயாளி ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தியா - மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இச்சம்பவம்…
Read More...

இரத்துச் செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள்

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.…
Read More...

சொகுசு படகு விபத்து : காணாமல் போனவர்கள் பட்டியலில் இலங்கையர் ஒருவரும்!

இத்தாலியின் சிசிலி தீவின் கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகிய உல்லாச பயணிகள் படகிலிருந்து காணாமல் போனவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல்…
Read More...

அடுத்த 3 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
Read More...

மருத்துவ துணி சலவை ஆலையில் தீ விபத்து

இந்தியாவில் ராஜபாளையம் அருகே நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ துணிகள் எரிந்து சேதமடைந்தன. சமுசிகாபுரத்தில் ஜெயபாலன் என்பவர் மருத்துவ துணி சலவை செய்யும்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியதில் கார் சாரதி…
Read More...

அஞ்சல் மூலம் வாக்களிக்க 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

வீதியில் நடந்து சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

வவுனியா - மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் சென்ற ஒருவர் மீது…
Read More...

வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை : அதிவிசேட வர்த்தமானி!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள்…
Read More...