Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் வீட்டில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடொன்றில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்னை பொலிஸார்…
Read More...

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம்

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் 💢ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள்.…
Read More...

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்திய தந்தை கைது

பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளின் முகத்தை  தீக்குச்சியால் எரித்து காயப்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…
Read More...

மாத்தளையில் சிறுவர் காப்பகத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுமிகள் மீட்பு

மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் கெக்கிராவ, கிரானேகம பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மன்னார் நீதிமன்றம் தாக்குதல் : 12 வருடங்களின் பின் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்!

-மன்னார் நிருபர்- கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மேல்…
Read More...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஷானன் கெப்ரியல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷானன் கெப்ரியல் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்…
Read More...

ஷன்ஷான் சூறாவளி : ஜப்பானில் தொடரும் அவசரகால நிலை!

ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் அவசர கால நிலையும் தொடர்கிறது. ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை ஷன்ஷான் சூறாவளி தாக்கியுள்ளது. மணித்தியாலத்திற்கு…
Read More...

யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள நெற்பயிர்களை தனியாக பராமரிக்க முற்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் யானை தாக்கி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கல்கமுவ,…
Read More...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...