Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பண்டாரவளையில் மாணவியை வன்**கொடுமை செய்ய முயற்சித்த மர்ம நபர்

-பதுளை நிருபர்- பண்டாரவளை ஒத்தேகடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை…
Read More...

பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: பந்துல குணவர்தன

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு எதிராக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் சீனாவின் முன்னாள் இராஜதந்திரி…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும்…
Read More...

பேருந்து விபத்து: ஒருவர் காயம்

கேகாலை மாவட்டம் அரநாயக்க - கந்துன வீதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. குறித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில்…
Read More...

கழுத்து அறுக்கப்பட்டு தம்பதியர் கொலை

கம்பஹா - அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அல்கேவத்தையைச் சேர்ந்த கமனி வீரதுங்க (வயது- 63),…
Read More...

நான்கு மாகாணங்களை அச்சுறுத்தும் டெங்கு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
Read More...

சந்திவெளி படகு பாதை இரண்டு மாதங்களாக சேவையில் இல்லை: பயணிகள் நிர்க்கதி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு சந்திவெளி படகு பாதை கடந்த இரண்டு மாதங்களாக சேவையில் இல்லாமையினால் குறித்த படகு பாதையினை பயன்படுத்தும் பொதுமக்களும் கடமைக்குச் செல்லும்…
Read More...

ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்/மட்/ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முத்தமிழ் தாயான சரஸ்வதி அம்மாளின் சிலை திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக…
Read More...

ஜனாதிபதி மற்றும் IMFக்கு இடையில் இரண்டாம் நாளாகவும் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச…
Read More...