Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ஊடகவியலாளரை அச்சுறுத்தும் நபர் : பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு!

-யாழ் நிருபர்- 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு  நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமை   100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மத்திய, சபரகமுவ,…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவரங்கள் குறைக்கப்பட வேண்டும் என அண்மையில் ஊடகங்களில் வெளியான கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனாதிபதி…
Read More...

மத்துகம – களுத்துறை வீதியில் விபத்து: ஒருவர் பலி

தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மத்துகம - களுத்துறை வீதியில் லங்காபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நேற்று வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஜா – எலயில் கோடாவுடன் ஒருவர் கைது

ஜா - எல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை…
Read More...

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்

2006 - 2007ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (PIOs)…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பாவனையற்ற கிணறொன்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

முதல் 10 மாதங்களில் 16 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,…
Read More...

கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு - பதுளை வீதியில் பயணிப்போரும் அவதானத்துடன்…
Read More...