Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

இந்திய அத்து மீறிய மீனவர்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படும் – ஜனாதிபதி யாழில் தெரிவிப்பு!

-யாழ் நிருபர்- இந்திய ஆத்துமீறிய மீனவர்களின் செயற்பாடுகளினால் வடக்கு கடலும் மக்களும் பாதிக்கப்படும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம்…
Read More...

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் நாடு திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு!

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும்…
Read More...

தெஹி அத்தகண்டியவில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு

தெஹி அத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தமடுல்ல பகுதியில் யானை தாக்கியதால் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது

இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

அத்துமீறிய 23 மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள்…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு…
Read More...

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை பாராளுமன்ற தேர்தல்…
Read More...

நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இரவில் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது உடல்நலனுக்கு மிகவும் அவசியம் இந்தநிலையில், இரவில் சிறந்த தூக்கத்தை பெற முக்கியமான எட்டு வழிகளை பற்றி விரிவாக பார்ப்போம். 1.…
Read More...